அன்பு நண்பர் மகேஷ்,
மக்களில் ஒருவர் அரசாளத் தேர்ந்தெடுக்கப் படுகையில் அவரும் ஒரு அரசியல்வாதியாகிறார் அல்லவா? நாம் விரும்பும் மாற்றமாவது அவ்வாறு வரும் அரசியல்வாதி தன்னை மக்களில் ஒருவராக உணர்ந்து அடக்கமுடனும் நேர்மையுடனும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதே. தற்போது நடைபெறும் ஆட்சியும் மக்களால் ஆளப்படுவதேயாயினும் ஆள வரும் மக்கள் பிரதிநிதி மக்கள் நலம் பேணாது தன் சுயநலம் பேணுவதால் இவ்வாறு வித்தியாசமாகக் கருத நேர்கிறது.
|